திருச்சி மதர் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூலில்

தலைமை நிருபர் ஜனனி


திருச்சி வரகனேரி மேட்டுத் தெருவில் உள்ள மதர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 17 ஆம் ஆண்டு விழா புஷ்பா மஹாலில் கொண்டாப்பட்டது.


" alt="" aria-hidden="true" />


விழாவை  திரு.SM.யூசிப் தலைமை ஏற்றி நடத்தினார் .


" alt="" aria-hidden="true" />


சிறப்பு விருந்தினராக திருச்சி கோட்டை  சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் திரு . ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் மாணவ மாணவிகள் நன்குப் படிக்க வேண்டும் . என்னுடைய அலைபேசி என்னை குறித்து கொள்ளுங்கள் பிரச்சனைக்க இல்லை ஒரு நண்பனாக என்றார். விவசாய குடும்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு படித்துதான் தான் இந்த நிலை வந்ததாக கூறினார்.


" alt="" aria-hidden="true" />


பள்ளி தாளாளர்  ஜமால்முகமது கூறுகையில்  கல்வி எல்லா இடங்களிலும் கிடைக்கும் , ஆனால் எம் பள்ளியில் ஒழுக்கத்துடன் கூடிய கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கிறோம். கடந்த 16 வருடங்களில் 1400 க்கும் மேற்பட்ட சிறந்த மாணவ , மாணவிகளை உருவாக்கியுள்ளோம். சமூக நலம் கொண்டு எம் பள்ளி நடத்தப்படுகிறது. 


" alt="" aria-hidden="true" />


அதை நிருபிக்கும் விதமாக வருடத்தில் 15 சமூக தொண்டு செய்யும் நல் உள்ளங்களை தேர்வு செய்து அவர்களை கௌரவிக்கும் விதமாக கேடயமும் , சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கிறோம் என்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. அனிஸ் பாத்திமா உடன்யிருந்தார்.


" alt="" aria-hidden="true" />


விழாவில் குழந்தைகளின் நடனமும் நாடகமும் காண்போரை வியப்புக்கு ஆழ்த்தியது.



Popular posts
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் ரயில்வே இன்டர்நெட் டவர் இடிந்து வீடு மற்றும் டிரேடர்ஸ் சேதம்
Image
இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனா வைரசுக்கு எதிராக மதுரையில் சில இடங்களில் மட்டும் ஏற்றப்பட்ட தீபம்
Image
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
Image