இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார்

இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார்


 


" alt="" aria-hidden="true" />ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில்சேது கேஸ்ஏஜன்சி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது இந்த ஏஜன்சியில் இருந்து ஏர்வாடி சிக்கல் சிறைக்குளம் வள்ளக்குளம்பனி வாசல் இது போன்ற கிராமங்களுக்கு கேஸ் வினியோகம் செய்யபட்டு வருகிறது


இந்தநிறுவனத்தில் இருந்து வினியோகம் செய்யபடும்கேஸ் சிலிண்டர்கள் அரசு நிர்ணயித்த விலையை 
விட அதிக விலைக்கு விற்கபடுகிறது எனவே இந்த பகுதிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதியாகும் இந்த பகுதியில் வாழும் மக்கள் படிப்பறிவு குறைவான பாமர மக்கள் இவர்களிடம் இந்த நிறுவனங்கள் அதிக விலைக்கு கேஸ் சிலிண்டர்களை விற்பதாக பொதுமக்கள்
புகார் தெரிவித்து வருகின்றனர் இது போன்ற மோசடிகளை
வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நாடவடிக்கை எடுக்க அப்பகுதிபொதுமக்கள் கோரிக்கை


Popular posts
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் ரயில்வே இன்டர்நெட் டவர் இடிந்து வீடு மற்றும் டிரேடர்ஸ் சேதம்
Image
இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனா வைரசுக்கு எதிராக மதுரையில் சில இடங்களில் மட்டும் ஏற்றப்பட்ட தீபம்
Image