வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.

வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல். 


" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடி ஏப் 4 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி கிராமத்தில் திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் சார்பில் கட்டப்பட்டுள்ள தளபதி அறிவாலயம் கட்டிடம் பொது பயன்பாட்டில் உள்ளது.


உலக முழுவதும் கொரோனா நோய் காரணமாக மக்கள் பீதி அடைந்து உள்ள நிலையில் நோய் கட்டுபடுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்நிலையில் கொரோனா நோய் தடுக்க சிறப்பு பிரிவாக தளபதி அறிவாலயம் கட்டிடத்தை பயன் படுத்துக்கொள்ள திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அங்கே தங்க வைத்து வைத்தியம் பார்க்கப்படும் நோயாளிகளுக்கு மூன்று வேலை உணவு மற்றும் அனைத்து  அடிப்படை வசிதிகளை செய்து தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.



Popular posts
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
Image
வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் ரயில்வே இன்டர்நெட் டவர் இடிந்து வீடு மற்றும் டிரேடர்ஸ் சேதம்
Image
இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனா வைரசுக்கு எதிராக மதுரையில் சில இடங்களில் மட்டும் ஏற்றப்பட்ட தீபம்
Image
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார்
Image